விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

Updated : Mar 20, 2021 09:45
|
Editorji News Desk

விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.' என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-


தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான். வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். விவசாய நிலங்களை பிடுங்க கூடாது என்பதற்காக சட்டம் போட்டவர்கள் நாங்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு, பொய் பிரசாரங்களை செய்து, மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின்.

Recommended For You

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட  எஸ்.பி.அபிநவ்
editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்
editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்