“அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி; ஜெயலலிதாவுக்கு பிறகு நான்” : முதல்வர் பழனிசாமி

Updated : Mar 23, 2021 11:23
|
Editorji News Desk

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஓமலூர் தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகம் வெற்றி நடை போடும் தமிழகமாக இருக்கிறது இதை கேட்டாலே ஸ்டாலின் அலறுகிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ,மக்களுக்கான திட்டங்களை வகுத்துத் தந்தார் ,அதை புரட்சித்தலைவி ஜெயலலிதா செயல்படுத்தினார் . இதை நாடே பார்த்து வியந்தது. அவர்கள் வழியில் தற்போது அதிமுக அரசும் ஏழை மக்களுக்காக உதவி செய்து வருகிறது. ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது . இந்த தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எப்போதும் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது இந்த ஓமலூர் தொகுதி தான். இது ஜெயலலிதாவின் கோட்டை ” என்றார்.

Recommended For You

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட  எஸ்.பி.அபிநவ்
editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்
editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்