Latest news

Gujarat Titans vs Punjab Kings: IPL 2025 opener highlights

Gujarat Titans vs Punjab Kings: IPL 2025 opener highlights

Hansal Mehta and Kangana Ranaut engage in a heated debate over free speech

Hansal Mehta and Kangana Ranaut engage in a heated debate over free speech

Delhi Capitals achieve dramatic victory over LSG in thrilling IPL clash

Delhi Capitals achieve dramatic victory over LSG in thrilling IPL clash

White House confirms Yemen chat had no classified info

White House confirms Yemen chat had no classified info

Coup rumors in Bangladesh amid political tensions

Coup rumors in Bangladesh amid political tensions

Sonali Sood stable after a car accident on the Mumbai-Nagpur highway

Sonali Sood stable after a car accident on the Mumbai-Nagpur highway

England wins 3-0 against Latvia in World Cup qualifier drama

England wins 3-0 against Latvia in World Cup qualifier drama

BCCI Contract Updates: Key shifts in men's list awaited

BCCI Contract Updates: Key shifts in men's list awaited

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Video Player is loading.
Current Time 0:00
Duration 4:12
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time 4:12
 
1x
    • Chapters
    • descriptions off, selected
    • captions off, selected
    • default, selected

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக சென்னை காமராஜர் சாலையில் மெரீனா கடற்கரையில் 9.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் ஜெயலலிதா அடிக்கடி சொல்லும் வார்த்தையான மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற வார்த்தை அவரது நினைவிட முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.. இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த நினைவிடத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஜெயலலிதா நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இத்துடன் எம்.ஜி.ஆர். சமாதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகளும் செய்யப்பட்டன.ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி பூங்கா, புல்வெளி, நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டன. ஒட்டு மொத்த கட்டுமான பணிகளுக்கு ரூ.79 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டது. இதற்கான இறகுகள் துபாயில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு வரப்பட்டன. ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை கொண்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கான அலங்கார செடிகள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டன.நினைவிடத்தின் முகப்பு பகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய சக்தி மின்சார பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.

    chennaiNewsADMKjayalalitha memorialJayalalitha

    ADVERTISEMENT

    Up Next

    ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட  எஸ்.பி.அபிநவ்

    வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

    வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

    வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

    பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

    பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

    மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

    மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

    சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்

    சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்

    ADVERTISEMENT

    editorji-whatsApp

    More videos

    செங்கல் திருடிய உதயநிதி!  பாஜக புகார்...

    செங்கல் திருடிய உதயநிதி! பாஜக புகார்...

    என்னை வெற்றிபெற வைத்தால் நிலவுக்கு சுற்றுலா- சுயேட்சை வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்

    என்னை வெற்றிபெற வைத்தால் நிலவுக்கு சுற்றுலா- சுயேட்சை வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்

    சிக்கிய அதிமுக எம்எல்ஏ பறக்கும் படையினர் அதிரடி

    சிக்கிய அதிமுக எம்எல்ஏ பறக்கும் படையினர் அதிரடி

    உழைக்காமல் வந்தேனா  ? ஸ்டாலின்  முதல்வருக்கு பதிலடி

    உழைக்காமல் வந்தேனா ? ஸ்டாலின் முதல்வருக்கு பதிலடி

    “அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி; ஜெயலலிதாவுக்கு பிறகு நான்” : முதல்வர் பழனிசாமி

    “அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி; ஜெயலலிதாவுக்கு பிறகு நான்” : முதல்வர் பழனிசாமி

    அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது- மு.க.ஸ்டாலின்

    அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது- மு.க.ஸ்டாலின்

    தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் நடிகர் மன்சூர் அலிகான்

    தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் நடிகர் மன்சூர் அலிகான்

    ‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கலக்கத்தில் மக்கள் நீதி மய்யம்!

    ‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கலக்கத்தில் மக்கள் நீதி மய்யம்!

     சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

    சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

    விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

    விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

    Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.